Murasam

Murasam

Murasam (Murasu) is a bowl shaped instrument of ancient Tamil origin used extensively in the classical (Sangam) periods. It was commonly used in the royal palaces (usually placed on a special the wall) to summon the villagers and pass on the messages or orders of the king. The drum was first sounded, upon hearing the roaring beats the villagers would gather around it, and then the king’s men would read out the king’s message or order. The Murasam was also extensively used in courts, royal palaces, temple festivals, religious celebrations and folk music and dance.

A variant of the Murasam, the Poar Murasam (War Murasam), was used extensively by the royals to announce an imminent threat to the people. On hearing the roaring sound of the Murasam, people became alert and prepared for warfare. It also provided a fearsome “marching” beat during the war often causing fear in the opponent. It was the most prized possessions captured from the defeated enemy in the battlefield.

There is also a Karakaattam, a folk dance involving balancing a ceremonial pot, Karakam, on the head) variation known as Murasa Karakam where the Karakaatta dancers are accompanied mainly by the Murasam as supposed to Parai or Thavil. The beats here are similar to that of the Parai.

A reference to the Murasam has been made in many of the Saiva hymns, Panniru Thirumurai. In one text it describes the sound as being very auspicious and produced along with that of the bell, “Mani” and conch “Sangku”. It details the auspicious sound produced when Sivan grew in infinite size that was immeasurable and unknown to Vishnu (Pandri/Varaaha Avathaaram or Boar) and Brahma (flying on a Swan). In another it says that Sivan awakens with the auspicious sound of the Murasam.

Evidences from the Malaipatukatam, a Sangam period Tamil poetic work belonging to the Paththuppattu details the construction of the Sangam period Murasam.

The bowl shaped shell of the Murasam ranges in diameter from 30 – 50 inches with height varying accordingly. The shell of the small version of the Murasam is either hollowed out from a single block of wood or a large piece of metal/metal alloy made to shape. The larger size Murasam shell is either made by joining, with glue and/or nuts and bolts, many curved out pieces of wood or by welding together many curved metal/metal alloy pieces. Although the shell can be made from any metal, copper is preferred and likewise as an alloy bronze or brass are preferred.

A single layer of animal (cow or goat) skin is stretched across the rim of the bowl shaped shell, a hoop traditionally made of hemp (a fibrous plant) or bamboo is placed at the base of the bowl shaped shell to as a support and as a grip for the leather straps, the leather is interwoven with the hoop at the base and the eyelets on the skin. In modern days the hemp hoops have been replaced with thin metallic hoop and the leather straps with strong rope. Water buffalo skins are also a suitable replacement and are often seen on the larger versions. Sometimes, and only when a larger skin is required, two or more pieces of leather skin are stitched together and glued.

Soru, the black paste as seen on the Miruthangam, is placed at the centre (sometimes off centre) of the skin surface to add a tonic element to the beat. The entire instrument is placed on a wooden platform to support its weight and to stop it from rocking from side to side.

Prior to every performance the Murasam is tuned by tightening and/or loosening the leather hoops intertwining the straps. In modern versions the leather tuning hoops have been replaced with metal rings which do the same job.

References to the Murasam have been made in many of the Saiva hymns, Panniru Thirumurai, the below are some examples:

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்

நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி என்றும்ஓவா

தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்

அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 1.12.4

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே

கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே

இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்

வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2

மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்

தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத் தடிகளை யணிகாழி

நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப்

பாட லாயின பாடுமின் பத்தர்காள் பரகதி பெறலாமே. 2.107.11

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய

பரசமர் படையுடை யீரே

பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்

அரசர்கள் உலகில்ஆ வாரே. 3.99.1

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்

விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்

முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்த

அரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.2

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ

முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே

விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே

அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. 7.25.8

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்

முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்

பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்

பருமிக்க நாதப் பறை. 8.திருவா.365

பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற்

காப்பணிந் தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ

கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி

மாப்பணி லங்கள் முழுங்கத் தழங்கும் மணமுரசே. 8.கோவை.196

பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த

தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்

காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன

வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. 8.கோவை.296

அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம்

படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில்

கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ

விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. 8.கோவை.297

பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்

அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின்

புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. 8.கோவை.299

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்

விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க

முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி

அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி 12.0106

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்

எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்

திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்

கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள் 12.0687

கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற

எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும்

தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப

மஞ்சாலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய 12.0885

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்

நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341

அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே

முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து

விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி

பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 12.1356

மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்

அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே

இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி

பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் 12.1726

தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி

வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச்

சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை

வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 12.2081

மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்

குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம்

முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப்

பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 12.2131

மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி

எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்

கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத்

தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப்பிரம புரம் சாரச் செல்லும்போது 12.2154

சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்

என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற

முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப

மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 12.2181

நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி

நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி

மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப

இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார் 12.2438

கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும்

சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி

ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்

வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர் கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் 12.2474

பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே

தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்

புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்

மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் 12.2709

முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற

அரசர் பாங்கு உளோர் உள்பட அவனி மேல் உள்ள

கரையில் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி

புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார் 12.2962

மன்னும் பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி

நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில்

பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப

பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார் 12.3070

வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்

இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம்

பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என

வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் 12.3182

முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்

பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்

பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி

நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 12.3982

அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்

முரசுடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்

விரை செறிமலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள்

உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி 12.4099

அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே

புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி

விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து

முரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான் 12.4186

பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு

விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்

முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச் சேரலர் தம்பால்

குரவ மலர்ப் பூந்தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் 12.4242

செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து

என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்

சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம்

உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார் 12.4245

அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய

பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன

சுரிவனை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி

விரிதரு பவன நெடும் கடை விறல் மத கரியின் இழிந்தனர் 12.4252